Search This Blog

Wednesday, November 17, 2010

Tamil Songs on Vocation


பாடல் - 1
*இறைவன் தாம் முன் குறித்தோரை அழைத்திருக்கின்றார்
தாம் அழைத்தோரை தமக்கு ஏற்புடையோராக்கி இருக்கின்றார்
தமக்கு ஏற்புடையோரை தம் மாட்சியில் பங்குபெற செய்தார் *

இந்நிலையில் நான் இருப்பது இயேசுவே உன் அருளால் தான்
வாழ்வது நானல்ல என்னில் நீயே வாழ்கின்றாய் - 2

1. கிறிஸ்துவே உம்மை ஆதாயமாக்க
உம்மை மட்டுமே ஆதாயமாக்க
அனைத்தையும் குப்பையென கருதுகிறேன்
எனது கல்வி, பட்டம், பதவி, புகழ், கௌரவம் எல்லாம்
இயேசுவே உமக்காய் தூசியாய் உதறுகிறேன்
உம்மை பற்றிய அறிவே எனது ஒப்பற்ற செல்வம்
உம்மோடு என்றும் இணைந்திருக்கவே நான்
இவ்வாறு கருதுகின்றேன்

சசச நிசகரி சரிநிசப பபநிநிசச கரிநிச - 2
சகம சகமம கமபகமபப பசநிசநிபப மபகமப

2. கடவுள் நம் சார்பாக இருக்கும் போது
அவரே நம் பக்கம் நிலையாய் இருக்கின்ற போது
நமக்கு எதிராக இருப்பவர் யார்
கிறிஸ்துவின் அன்பினின்று நம்மை பிரிப்பது எது
எந்த சக்தி?
இன்னலோ இடரோ சாவோ எது தான் நம்மை பிரிக்க இயலும்
இயேசுவே உம் வழியாய் வந்த கடவுளின் அன்பினின்று
யாரும் எதுவும் நம்மை பிரிக்க முடியாது ...............

பாடல் -2

நாதா நின் பூவாடியில் முந்திரி வள்ளிகளில்

தாக ஜலம் பகரும் தாசனாக்கீடனமே

என்னே தாசனாக்கீடனமே - 2

1. களகள் நீக்கி களம் ஒருக்கி

கதிரதில வருவான் கழியனமே - 2

தாசனு கழியனமே ஈ - 2

2. விளவு காத்து விளக்கு கொளுத்தி

வெளிச்சமாகான் கழியனமே - 2

தாசனு கழியனமே ஈ - 2

No comments:

Post a Comment