Search This Blog

Thursday, July 8, 2010

குழந்தை இயேசு ஜெபமாலை


வார்த்தை மனுவுருவானார் நம்மிடையே குடிகொண்டார்
பரலோகத்தில் ............ 3
இறைவனின் மனித பிறப்பு அறிவிப்பு (அருள் நிறை ...)
தூய மரியாள் எலிசபெத்தம்மாள் சந்திப்பு (அருள் நிறை ...)
இயேசுவின் பிறப்பு (அருள் நிறை ...)
இடையர் ஆராதனை (அருள் நிறை ...)
இயேசு என்னும் பெயரிடுதல் (அருள் நிறை ...)
ஞானிகள் வருகை (அருள் நிறை ...)
கோவிலில் காணிக்கை (அருள் நிறை ...)
எகிப்து நாட்டிற்கு பயணம் (அருள் நிறை ...)
எகிப்தில் தங்குதல் (அருள் நிறை ...)
எகிப்திலிருந்து திரும்புதல் (அருள் நிறை ...)
நாசரேத்தில் வாழ்க்கை (அருள் நிறை ...)
மறைநூல் மேதைகளிடையே இயேசு (அருள் நிறை ...)
தூய குழந்தை இயேசுவே எங்களை ஆசீர்வதியும் எங்கள் வேண்டுதலை கேட்டருளும் (பிதாவுக்கும் சுதனுக்கும் ...) - 3

செபிப்போமாக:
குழந்தை இயேசுவே! ஒப்பற்ற உமது வல்லமையை வியத்தகு முறையில் வெளிப்படுத்தி உமது அற்புத திருக்கர ஆசீரால் எங்களை எல்லா நன்மைகளாலும் நிரப்புகின்றீர். நம்பிக்கையோடு உம்மை கூவி அழைக்கும் பக்தர்களின் மன்றாட்டுக்கு கனிவாய் செவிசாய்த்தருளும். ஆமென்.

No comments:

Post a Comment